பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வளருங் காலத்தில் குழந்தைகளின் மனம் செம்மையான வழியிற் செல்ல வழிகாட்டும் கருத்துக்கள் இவை.


ஆத்திசூடியின் முதல் பதின் மூன்று வரிகளை பும் கொன்றைவேந்தனின் முதல் பதின்மூன்று வரி களையும் அடிப்படையாகக் கொண்டு. அக்கருத்துக்களை விரித்துச் சிறுவர் எளிதில்கற்றுணரத் தக்கவாறு இப்புத்தகத்தினை எழுதியுள்ளேன். தமிழகத்துச் சிறுவர் சிறுமியர் பயன் பெறுவாராக.


நாரா நாச்சியப்பன்