பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஆத்தி சூடி
அமர்ந்த தேவனை
ஏத்தி யேத்தித்
தொழுவோம் யாமே.

-ஒளவையார்