பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


கொன்றை வேந்தன்
செல்வன் அடியினன
என்றும் ஏத்தித்
தொழுவோம் யாமே,
                         - ஒளவையார்