பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்

அ.சீனிவாசன்

93


கலங்காமல், துவளாமல், கடலெனப் பொங்கி மக்களிடமும் தனது நியாயத்தை எடுத்துக் கூறிவிட்டு தவறிழைத்த மன்னனைத் தட்டிக்கேட்க அவன் கோயில் வாயிலை நோக்கி விரைந்து சென்றாள்.

இது இளங்கோவடிகள் காட்டியுள்ள வழியாகும். வாழ்க்கை நெறியாகும். இது பாரதப்பன்மையின் எடுத்துக் காட்டாகும்.