பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள் அ.சினிவாசன்

125



"புன்மயிர்ச்சடை முடிப் புலராவுடுக்கை
முன்னூல் மார்பின் முத்தீச் செல்வத்து
இருபிறப்பாளரொடு பெருமலையரசன்
மடவதின் மாண்ட மாபெரும் பத்தினிக்

கடவுள் எழுத வோர்கல் தாரானெனின்"

என்று சடைமுடி தாங்கிய சிவனார் வாழும் இமயமலையே சிறந்தது என்று கூறுவது குறிப்பிடத்தக்கது.