இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
40 சிலப்பதிகாரம் மீறிச் சீறினுள், இந்த இரண்டு நிலையும் தவருனவை என். பதில் ஐயமில்லை. அன்பர்களே. இதுகாறும் ஆராய்ந்ததின் பலகைக் கண்ட முடிவு யாதெனில், கண்ணகி கோவலன் கள்வன் அல்லன் என்று மெய்ப்பிக்கும் அளவுக்கு மேற்கொண்ட சீற்றமுடைய கற்பு ஒன்றிலேயே சிறந்தவள் என்பதாகும்.