பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டியன் புகழும் ஆய்ச்சியர் வாழ்த்தும் §§ நேரத்தில் ஆண்டவனே வழிபடும் ஆய்ச்சியர் பாடும் பாட்டிலும் செய்யும் பிரார்த்தனேயிலும் கேட்கிருேம்! திகைப்படைந்து திடுக்குற்றுக் துயருற்ற நேரத்திலும் தங்கள் தேசத்தைதிருவுடை மன்னனே-மறவாது போற்றும் பழங் தமிழ் மக்களின் நாட்டுப்பற்றை கினேக்கும் போது நம் நெஞ்சிலே ஊறும் இன்பத்திற்கும் நம் தோள்களிலே ஏறும் வீரத்திற்கும் ஒரு வரம்பும் உண்டோ!