பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. முதற்கட்டம் முடிந்தது! * வீரக்கண்ணகியின் இடிமுழக்கம் மதுரை மாநகர் மக்கள் இதயத்தைப் பெரிதும் கலக்கி யது; கோவேக்கன் கொடியவனுன்ை என அவர்கள் வாய் பழி தாற்றும்படி செய்தது. இங்கிலேயில் சிறிதும் அமைதி அற்றவளாய்ச் சீற்றம் மிகக் கொண்டு கண்ணகி பாண்டிய வேந்தன் அரண்மனையை நோக்கிப் பொங்கி வரும் கண்ணிரைச் செல்வதற்குரிய வழி தெரியும்பொருட்டுத் துடைத்துக்கொண்டே புய லென விரைந்து சென்ருள். அங்கே பாண்டியன் மனேவி-கோப் பெருந்தேவி-தான் கண்ட ஒரு தீக்கனவைக் தன் கோழியிடம் தெரிவித்துக்கொண்டிருந்த னள். கோழி, தீக்கனவொன்று கண்டேன்; அதில் நம் அரசர் செங்கோலும் குடையும்