1340 தவத்திரு குன்றக்குடி அடிகளார்
கள் சிதறுகின்றன. நேரிடை நிரூபணம்! இதுவே சட்டங் கள் வழி வழக்காடுமுறை இந்த முறை சிலம்பில் விவரிக்கப்படுவது புதுமை. -
தேரா மன்னா செப்புவ துடையேன்
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும் வாயிற் கடைமணி நடுநா கடுங்க * . - ஆவின் கடைமணி உகுர்ே நெஞ்சு சுடத் தான்்தன் அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன் பெரும் பெயர்ப் புகார் என் பதியே! அவ்வூர் -ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி மாசாத்து வாணிகன் மகன்ை யாகி r வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச் சூழ்கழல் மன்னா கின்னகர்ப் புகுந்திங்கு என்காற் சிலம்பு பகர்தல் வேண்டி கின்பாற் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி கண்ணகி யென்பதென் பெயரே!” எனப்
. பெண்ணனங்கே! கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று வெள்வேற் கொற்றங் காண்’ என, ஒள்ளிழை
- கற்றிறம் படராக் கொற்கை வேந்தே . என்காற் பொற்சிலம்பு மணியுடைய அரியே' எனத்
தேமொழி யுரைத்தது செவ்வை நன்மொழி யாமுடைச் சிலம்பு முத்துடை அரியே
தரு" கெனத் தந்து தான்்முன் வைப்புக் கண்ணகி அணிமணிக் காற்சிலம் புடைப்ப மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே!'
. (வழக்குரை காதை 50-72)
என்பது வழக்குரை காதைப் பகுதி! நேரிைடயான
நிரூபணத்தின் மூலம் கோவலன் குற்றவாளியல்ல என்பது நிருபணமாகிவிட்டது