பக்கம்:சிலம்பொலி.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"குலம் தருவான் பொருள் குன்றம் தொலைந்து இலம்பாடுற்றேன்" என்ற கோவலன் கூற்றில் வரும் குலந்தருவான் பொருள் குன்றத்தில் மங்கல அணியும், காற்சிலம்பும் ஒழிந்த கண்ணகியின் பல்வேறு அணிகளும் அடங்கும் எனல் பொருந்துமா?

- "குலத்தருவான் பொருள் குன்றம் தொலைந்த இலம் பாடு நானுத்தரும் எனக் கோவலனும், அது கேட்டுச் *சிலம்புள கொண்மென’ (சிலம் பு:9; 70 - 71, 73) எனக் கண்ணகியும் கூறுவது கொண்டு, சிலம்பு தவிர்த்த, கண்ணகியின் பிற அணிகள் எல்லாம், மாத விக்குக் கொடுத்தே தீர்ந்து போயின எனக் கொள்வது பொருந்துமா? - -

'சிவம்பு முதலாகச் சென்ற கலனொடு உலந்த பாருள் ஈட்டுதல் உற்றேன்" (சிலம்பு:9: 74-15} என்பது காண்டு, முதலீடு செய்ய, சிலம்பு தவிர்த்து வேறு: 'னிகலன் எதுவும் இல்லை, அனைத்தும் தீர்ந்து. பாயின எனக் கூறுவதும் பொருந்துமா? -

மனையறம் படுத்த காதையில், கண்ணகியைப் ாராட்டும் கோவலன், "மறுவில் மங்கல அணியே அன்றி ம் பிறிதணி அணியப் பெற்றதை எவன்கொல்?", 'திரு. லைத் தடத்திடைத் தொய்யில் அன்றியும் ஒரு காழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/102&oldid=560725" இலிருந்து மீள்விக்கப்பட்டது