இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
124
சிலம்பொலி
காவற்பெண்டின் இவ்வாக்கு மூலம் காண்க. "மாதவி தன்னைக் கடம்படாள்" [கடம்படுதல் : கோபித்து கொள்ளுதல்] என அறுதியிட்டுக் கூறி விட்டாள் அவள் ஆக, மாதவியைக் கண்ணகி மன்னிக்கவில்லை; ஆகவே மாதவி குற்றம் உடையவளே என்ற குற்றச் சாட்டு இதனாலும் வலுவற்றுப் போவது காண்க.