பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பந்தலுக்கு வர முடியாமல் அவருடைய ஆசனம் காலியாக இருந்தது. அதைக் கண்ட லட்சோபலட்சம் மக்கள் சோகத்துடன் திரும்பிச் சென்ற காட்சி என் மனக் கண்முன் இன்னமும் அப்படியே நிழலாடிக் கொண்டிருக்கிறது.

86