பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/94

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யார்? என்று நான் கவனிப்பதற்குள் இருவரும் எனக்கு முதுகைக் காட்டிக் கொண்டு வெளியே நடந்தார்கள்.

எப்படியிருக்கும் எனக்கு? - நல்ல ஒரு துப்பறியும் கதையின் கடைசிக் கட்டத்திலுள்ள துப்புத் துலங்கும் அத்தியாயத்தைப் பரபரப்புடன் படித்துக் கொண்டிருக்கும் போது,யாரோ வந்து என் கையிலிருந்த புத்தகத்தைத் தட்டிப் பறித்துக் கொண்டு போய் விட்டது போல் இருந்தது.

94