பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

195 என்னவனும் அரன்அடியே அடைந்திட்ட சடையன் Ennavanaam aran adiyē adaindhitta sadaiyan இசைஞானி காதலன் திருநாவலூர்க் கோன் isaignaani kaadhalan thirunaa valūrk kön அன்னவனும் ஆரூரன் அடிமை கேட்டு உவப்பார் Annavanaam aarūran adimaikēttu uvappaar ஆரூரில் அம்மானுக்கு அன்பர் ஆவாரே aarüril ammaan ukku ‘anbar aavaars. திருச்சிற்றம்பலம் புகழ் பொருந்திய வேதத்தை ஒதுபவரும் திருநின்றவூர் என்ற ஊரில் உள்ளவரும் ஆன பூசலார் (என்பவர்க்கு அடியேன்); வரிகள் உள்ள வளையல் அணிந்த மானி' என்பவருக்கும் நேசன்' என்பவருக்கும் அடியேன்; சோழ அரசன் ஆகி உலகத்தை ஆட்சி செய்த 'செங்களுன் என்பவர்க்கும் அடியேன், திருநீலகண்ட (யாழ்ப்)பாணர் என்பவருக்கும் அடியேன். என் தந்தை-சிவபெரு மானுடைய திருவடியை அடைந்தவர் சடையனர்'; (என் தாய்) "இசைஞானியார்'; இவர்களுக்கு மகன்- 'திருநாவலூர் என்ற ஊர்த்தலைவன்-அப்படிப்பட்டவன் ஆரூரன்'; அவன் அடிமை” என்று கூறிய (இப்பதிகத்தைக்) கேட்டு மகிழ்பவர்கள் திருஆரூரில் உள்ள இறைவனுக்கு அன்பர் ஆவார்கள். சீர்-புகழ்-fame மன்னிய-பொருந்திய-consist uds»Ap-Gorsih-Vedas põrreu gör–EPgiusufř–one who recites தென்னவன்-பாண்டியன்; இங்கே சோழன்-Paandya; here p-Guð-World -os.orl_-ruled [Chola unrewsir-a clan consisting of players on Yaazh (a musical instument) என்னவன்-என் தந்தை-my father -orcio oug--feet of the Lord அடைந்திட்ட-அடைந்த- காதலன்-மகன்-Son approached கோன்-தலைவன்-chieftain அன்னவன்-அப்படிப்பட்டவன் —of such nature உவப்பார்- மகிழ்பவர்- those அம்மான்-இறைவன்-Lord who rejoice swearl Jrt- devotees