பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருணகிரிநாதர் வரலாறு நாகர்கோவில் கிருஷ்ணன் திருவண்ணமலை என்னும் திருத்தலத்தில் ஞானத் தவசீலராக விளங்கியவர், அருணகிரிநாதர். இவர் திருப்புகழ் அமிழ்தத்தை மழைபோல் ப்ொழிந்து பக்தர்களுக்குப் பேரின்பப் பாதை காட்டினர். மகன் அருணகிரியாரை அன்னே யார் தம் மகளிடம் ஒப்படைத்தல் The mother placing Arunagiri under the care of her daughter அருணகிரி நாதர் பதினைந்தாம் நூற்றுண்டில் வாழ்ந்தவர். காவிரிப்பூம் பட்டினத்தில் வாழ்ந்து வந்த தவயோ கியான திரு