பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/420

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

401 ஆறிரு தடங்தோள் A ARRIRU THADANTHOLL* முருகனே உன் பன்னிரண்டு தோள்கள் வாழ்க. உள் ஆறுமுகம் வாழ்க. உன் சேவலும் மயிலும் வாழ்க! உன் அடியார் யாவரும் வாழ்க வாழ்க! ஆறிரு தடந்தோள் வாழ்க! Aarriru thadantholl vaazhga அறுமுகம் வாழ்க! வெற்பைக் Arrumugham vaazhga verrpaik கூறுசெய் தனிவேல் வாழ்க! kū rrusey thani vēl vaazhga குக்குடம் வாழ்க! செவ்வேள் Kukkudam vaazhga Sevvēll ஏறிய மஞ்ஞை வாழ்க! &triya Manjai vaazhga யானே தன் அணங்கு வாழ்க! Yaanai than annanggu vaazhga மாறிலா வள்ளி வாழ்க! maarrilaa VallIli vaazhga வாழ்கசீர் அடியார் எல்லாம்! Vaazhgaseer adiyaar ellaam. யாவரும் வாழ்க! உன் பன்னிரண்டு பெரிய தோள்கள் வாழ்க! உன் ஆறு திருமுகங்கள் வாழ்க! கிரெளஞ்சம் எனும் மலையைப் பிளந்த ஒப்பற்ற வேல் வாழ்க! கோழி வாழ்க! செவ்வேள் ஆகிய நீ ஏறிய மயில் வாழ்க! தெய்வயானை வாழ்க! உனக்குப் பொருத்தமான வள்ளி வாழ்க! சிறப்புப் பொருந்திய உன் அடியார்கள் எல்லோரும் வாழ்க! -ois00-twclve arribas-may live long --- -- Note This Stanza is found in Kanthapuranam by uchiyappa Sivacharya]