பக்கம்:சிவ வழிபாடு.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(5) திருநீற்றின் பெருமை சிவபெருமானை வணங்குபவர் ஒசடு ' சமயத்தை சேர்ந்தவர் ஆவர். அச்சமயத்துக்குச் சின்னங்கள் --- அடையாளங்கள் உண்டு; முக்கியமான அடையாளம் நெற்றியில் விபூதி இட்டுக் கொள்வது ஆகும். விபூதி என்றாலும் திருநீறு என்றாலும் ஒன்றே. விபூதி என்றால் ஐசுவரியம், செல்வம் என்பது பொருள். திருநீறு என்றால் எல்லோரும் முடிவில் பிடி சாம்பல் ஆவர் என்பதை நினைவு படுத்துவதாக இருக்கிறது. மக்களைச் செருக்கு இல்லாமல் நற்பண்புகளை உடையவராக ஆக்கும், இந்த எண்ணம். உடம்பு நிலையில்லாதது என்ற எண்ணம்தானே வீரர்களை உண்டாக்குகிறது. ஆகவே நீறு இடுவது எல்லாவித நற்பண்புகளையும் உண்டாக்குவதாகும். திருச்சிற்றம்பலம் மந்திரம் تمبتلا 6 ماہیئے۔( நீறு வானவர் மேலது நீறு Mandhiram aaVadhu ΠΕΕΠLΙ Vaanavar meladhu neerru சுந்தரம் ஆவது நீறு துதிக்கப் படுவதுநீறு Sundharam aavadhu neerru thudhikkap paduvadhu neerru தந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளதுநீறு Thandhiram aavadhu neerru samayaththil ulllladhuneerru செந்துவர் வாய் உமைபங்கன் திரு ஆலவாயான் திருநீறே Sendhuvar vaay umaipangan thiru aalavaayaan thiruneerrē திரு ஆலவாய் என்ற மதுரையில் உள்ள சிவபெருமான் சிவந்த வாயை உடைய உமையை ஒரு பங்கில் கொண்டவர்; அவருக்கு உரியது திருநீறு. இத்திருநீறு மந்திரம் ஆகி இருப்பது - தேவர்கள் தம் உடம்பின் மேல் பூசிக்கொள்வது - அழகாக இருப்பது - எல்லோரும் துதிப்பது - ஆகமப் பொருளாக விளங்குவது - சைவ சமயச் சின்னமாக இருப்பது. The Lord of Thiru-Aalavai has the red-lipped Uma on one side of His Form. His Sacred Ash- is praised by one and all - is the sum and substance of the Aagamas-and is the emblem of the Godly path. 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/16&oldid=833443" இலிருந்து மீள்விக்கப்பட்டது