இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
54 சீதா கல்யாணம்
அருந்தவனை அடிவணங்கி, யாரை இவர்? உரைத்திடுமின், அடிகள்' என்ன,
‘விருந்தினர்கள்; நின்னுடைய வேள்வி
காணிய வந்தார்; வில்லும் காண்டார்;
பெரும் தகைமெய்த் தயரதன் தன் புதல்வர் என
அவர் தகைமை பேசலுற்றான்.
அடிகள் - தேவர் காணிய- காண தகைமை - பெருமை) -