பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$22 அத்தையிடம் போனேன். அவர் என்னிடம் ஒன்றும் கவலைப்படாதே, நாளைக் காலைக்குள் குழந்தை பிறந்து விடும் என்றார். அவர் கூறியது போலவே மறுநாள் காலையில் மார்ட்டின் பிறந்து விட்டான்...!" என்றார். நம்மைப் போலவே ஜெர்மானியர்களுக்கும் ஈ.எஸ்.பி., கைரேகை, ஜோஸ்யம் இவற்றில் மிகுந்த நம்பிக்கை இருக்கிறது! சீன காட்டில் சங்காய் துறைமுகத்தில் பேராசிரியர் டாக்டர் க. சஞ்சீவி, டாக்டர் மு. நாகநாதன்