பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 52 ஆய்வுக் கட்டுரைகள் : 300 க்கு மேல் நிகழ்த்திய அறக்கட் டளை உரைகள் 4. சென்ற நாடுகள் : அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, கிரீசு, சிங்கப்பூர், பிரான்சு, மலேசியா, ஜப்பான், ஜெர்மனி, ஹாங்காங், ஹாலந்து பெற்ற விருதுகள் : சிந்தனைச் செம்மல் நூலறி புலவர் செந்தமிழ் இலக்கியச் செம்மல் றுவிய அறக் ! & *ء g : ، نوR» %

1. சென்னைப் பல்கலைக் கழகத்தி

ரூ. 25,000 வழங்கி, திருமதி கிருஷ்ணா சஞ்சீவி அவர்கள் பெயரில் ஒர் அறக்கட்டளை நிறுவியுள்ளார். 2. மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில், ரூ. 20, 000 வழங்கி, பேராசிரியர்கள் ரா. பி. சே., மு. வ,, தெ. பொ. மீ. ஆகியோர் பெயரில் ஓர் அறக் கட்டளை நிறுவியுள்ளார். 3. பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் ரூ. 20,000 வழங்கி, டாக்டர் இராமசாமி முதலியார், டாக்டர் இலட்சுமணசாமி முதலியார், டாக்டர் தி. மு. நாராயணசாமி பிள்ளை, பேர்ாசிரியர் எம். நடேச முதலியார் ஆகியோர் பெயரில் ஓர் அறக்கட்டளை நிறுவியுள்ளார். 4. தமிழ்ப் பல்கலைக் கழகத்தில், ரூ.20,000 வழங்கி, திரு.ஏ. வி. மெய்யப்ப செட்டியார், திரு. ம. பொ. சி. ஆகியோர் பெயரில் ஓர் அறக்கட்டளை நிறுவியுள்ளார்.