பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 விமானம் போகும் திசை அறிந்து இடப்புறச் சன்னல் ஓரச் சீட்டை வாங்கிய என்னை நான் மெச்சினேன்; உச்சி குளிர்த்தேன். யான் மதிக்கும் பாரதி, பாவேந்தர் முதலான தமிழ்க் கவிஞர்கள்--ஏன் ? உலகத்து உள்ள உள்ளங்கள் எல்லாம் என்னிரு விழிகளை அவர்கள் விழிகளாகக் கொண்டு பார்க்கக் கூடாதா என்று அவாவினேன். எந்த அவாவும் கூடாது என்ற கருத்தை அறிந்தவன்தான் ! ஆயினும் என் தாயுள்ளத்தில் தன்னல மலட்டுத்தனத்திற்கு இடமேது ? நிற்குறிப்பு சரியாக ஓராண்டு நிறைவுக் கட்டுரை போல் இக்கட்டுரை .1 33 ساسي 6 ستة 7 ه ஆம் நாள் எழுதப்பெற்றது.