இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 263
2. சங்க இலக்கியங்களில் சிவகங்கைச் சீமைப்புலவர்களும் அவர்தம் படைப்புகளும்
திருக்கோட்டியூர் | ||
1. புலவர் நல்லந்துவனார் | - | நற்றறிணை பாடல் 211 பரிபாடல் 6, 8, 11, 20. |
2. அல்லூர் நன்முல்லையார் | - | குறிஞ்சித் தொகை பாடல் 32. நெடுந்தொகை 46. |
3. வெள்ளைக்குடி நாகனார் | - | நற்றிணை பாடல் 158. |
4. ஒக்கூர் மாசாத்தியார் | - | குறுந்தொகை பாடல்கள் 126, 139, 186, 220, 275. அகநானூறு 324, 384 புறநானூற 279 |
அகநானூறு 324, 384 புறநானூறு 279 | ||
5. ஒக்கூர் மாசாத்தனார் | - | அகநானூறு 14 புறநானூ 248 |
6. மாங்குடி மருதனார் | - | மதுரைக் காஞ்சி |
7. கணியன் பூங்குன்றனார் | - | புறநானூறு 192 புறநானூறு 42. |
8. இடைக்காடர் | - | புறநானூறு 42 |
9. வேம்பற்றூர் குமரன் | - | புறநானூறு 317 |
10. பாரிமகளிர் | - | புறநானூறு 112 |
11. கிள்ளி மங்கலம் கிழார் | - | குறுந்தொகை 79, 110, 152, 181 |
12. கிள்ளி மங்கலம் சேர கோவனார் | - | நற்றினை 365 |
13. இரணியமுட்டத்து பெருங்குன்றூக் கெளசிகன் | - | மலைபடுகடாம் |
சிவகங்கைச் சீமைபற்றி
1. பறம்பு மலை | - | புறநானூறு 176. |
2. பறம்பு நாடு | - | புறநானூறு 105, 106, 107, 108, 109, 110 - 120 |
3. கல்லல் ஆறு | - | புறநானூறு 175. |
4. தலையாலங்கானம் | - | புறநானூறு 17, 21, 19, 23, 72, 76. |
5. முத்துர் கூற்றம், மிழலைக் கூற்றம் | - | புறநானூறு 24, 76, 367, 371. |