இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 329
மன்னர் செப்பேடுகள் (சுருக்கம்)
1. சசிவர்ண பெரிய உடையாத் தேவர் | சகம், 1655 ஆனந்த, கார்த்திகை 26-ம் தேதி | சிதம்பரம் சத்திய வாசக சுவாமி யாருக்கு, இமனீச்சுரத்தில் மடம் பராமரிக்க நிலங்கள் தானம். |
2. " | சகம் 1655 பிரமாதீச ஸ்ரீ சித்திரை | |
21. ம் தே | கோவானூர் சாத்தப்ப ஞானியாருக்கு சிவகங்கையில் திருக்குளம் வெட்டி, தவசு மடம் கட்டி பூசை செய்ய சோழபுரத்தில் நிலங்கள் தானம். | |
3. | சகம் 1661 காளயுக்தி ஆவணி மாதம் கிருஷ்ண பட்ச சுக்கிரவாரம் | பெருவயல் ரணபலி முருகன் ஆலய பூஜைக்கு, திருவெத்தியூர் கிராமம் தானம். |
4. முத்து வடுகனாதப் பெரிய உடையாத் தேவர் | சகம் 1662 ரவுத்தி ஸ்ரீ ஆனி 12-ந்தேதி | திருவாவடுதுறை மடத்து மகேசுர பூசைக்கு, நெட்டூர் குறிச்சி கிராமம் தானம். |
5. " | சகம் 1664 துந்துபி கார்த்திகை 12-ந்தேதி | திருப்புவனம் வெங்கடேசுவர அவதானிக்கு அம்பலத்தாடி கிராமம்தானம். |
6. " | சகம், 1672 பிரமோதூத சித்திரை மாதம் | திருவாரூர் தியாகராஜ சுவாமி, அன்ன தானத்திலும், தேர்போக நாட்டு நாதன் வயல் பாணன் வயல் கிராமங்கள் தானம். |
7. " | சகம் 1682 விசு வருஷம் சித்திரை மாதம் 15-ந்தேதி | சதுரகிரி குழந்தையானந்த பண்டார மடம், மேல்நெட்டுரில் நிலம். |
8. " | சகம். 1685 சுபானு ஸ்ரீ சித்திரை மாதம் 14-ந் தேதி | தருமபுரம் குமரகுருத் தம்பிரானுக்கு வள்ளைக்குளம் கிராமம் தானம். |