பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 55

12. டி உடையான் பட்டமானங்காத்தான் பரதேசிகாவலன் செம்பி வளனாடன் பஞ்சகெதி
13. இவுளியான் பனுக்குவார்கண்டன் மும்முடியரசன் யரனமும் முரசதிர முத்திலான சேம
14. த்தலை விளங்கும் இருதாளினான் அசுபதி நரபதி செபதி இரணியகெற்பயாசி
15. ரெகுநாத சேதுபதியவர்கள் பிற்திவிராச்சிய பரிபாலனம் பண்ணி அருளாநின்ற சாலி
16. யவாகன சகாதத்து 1664 இதின் மேல்ச் செல்லாநின்ற துந்துபி வருஷம் காற்த்தி
17. கை மீ 12 சோமவாரமும் காற்த்திகை நச்செத்திரமும் பவுறணமியும் சுபயோக சுபகற
18. ணமும் பெற்ற சோமபராக புண்ணிய காலத்தில் பாண்டியதேசத்தில் பொதியமா
19. மலையான் வைகையாருடையான் புனப்பறளையனாடன் கறந்த நகறாதிபன் முல்லை மா
20. லிகையான் பஞ்சகெதி இவுளியான் மும்முதயானையான் அனுமக் கொடி கருடக்கொடி
21. புலிக்கொடி கட்டியபுறவ லமும் முரசதிர முத்திலானதி யெங்கும் ஆணை செழுத்திய
22. சிங்கன் மேனாட்டுப் புலி தாலிக்கிவேலி தளஞ்சிங்க இளஞ்சிங்கம் ஆத்துப்பாச்சி
23. கடலில்பாச்சி தொண்டியன் துறைக்காவலன் இரவிகுலசேகரன் வாசுபேயாகன்
24. அரசுநிலையிட்ட சுவர்ணப் பெரிய உடையாத்தேவரவர்கள்ஸ்ரீ புத்திரன் அரசு நிலையி
25. ட்ட முத்துவடுகனாதப் பெரிய உடையாத் தேவரவர்கள் வச்சகோத்திரத்தில் அ
26. வித்தம்பசூவித்திரத்தில் யெசுச்சகாத்தியாபகரான திருப்பூவனத்திலிருக்கும் ஸ்ரீவித்யா
27. பதி வெங்குடகிரி சிறுகொண்டல் திருமலை அவதானியார் குமாரன் வெங்குடேசு
28. ற அவதானியாருக்கு பூதானப்பட்டயம் பண்ணிக்குடத்தபடி பூதானபட்டயமாவது பாண்டி
29. யதேசத்தில் கிறுதமலானதி தீரத்தில் திருபூவன
30. ச்சீர்மையில் அம்பலத்தாடி கிராமத்துக்கு யெல்கையாவது கூட்டக் க
31. ல்லூரணி கீள்கரைக்கும் மளகங்கால் பெரிய உடைப்புக்கும் மேற்கு தென்பா
32. ங்கெல்கை ராங்கியன் காலுக்கும் வடக்கு மேல்பாங்கெல்கை முத்தாங்குளம்.
33. கானத்துக்கு கிளக்கு வடபாங்கெல்கை மாங்குடி காலுக்கும்