பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுகநாதப்பெரி
116. ய உடையா தேவரவர்கள் முன்மதியாரளகத் தேவர(ர)வர் கள் நாளைச் செயிதியும்
117. பெரிய துரையவர்கள் அனுமக் கொடி விருதும் வாங்கின செய்தியுஞ் சொல்லிய
118. யபடியே யெங்கள் பெரியோர்கள் உங்களுக்கு எந்தப் பிறகாரம் என்ன என்ன மரியா
119. தி நடப்பிவிச்சு இருந்தார்களோ அந்தப் பிறகாரம் நடப்பிவிச்சுக் கொள்ளுகிறோமெ
120. ன்று சகல வெகுமான சன்மாநங்களும் கட்டளையிட்டுப் பெரிய துரையவர்கள் நா
121. ளையிலெதாநெ யனுமக்கொடி விருதுக் கொடுத்திருக்கி றியளி
122. ந்தப் பட்டயமுந் தாருங்கள் என்று கட்டளையிட்டு யிந்தப் பட்டயத்துப் பண
123. த்தைத் தற்ம காரியத்திலெ நிலவரப்படுத்தி விக்கி றொமென்று கட்டளையிட்ட தி
124. னாலெ நாங்களனைவொருங் ....... சம்மதிச்சுக்..........
125. ட்டய மெளுதிக்கொடுக்கபட தாமிர சாசனப்பட்டயமாவது
126. ய்துவிடும் தந்து மொ............ ஆசாரியார்கள் கூடி ஒன்றுக்கு உகுடு
127. மபரகள் குடி ஒன்றுக்கு பதக்கு புள்ளிப் பள்ளுக்குடி ஒன்றுக் யக இந்தப்படிக்கு வரு
128. ஷா வருஷம் குடுக்கிறமென்று இன சம்மதியாகப் பட்டயமெளுதிக் கொடுத்தபடியி
129. னாலே எங்கள் மனுஷரைக் கொண்டு வாங்கியகிலெயறுவாகிற பணமெல்லாந்
130. துரையவர்கள் கட்டளையிட்ட பிறகாரத்துக்கு சிவகங்கைத் திருக்குளத்தங்க
131. ரையில்(க்)கீள் திசையில்ச் சிவப்பிறகிஸ்ட்டையாந ச் சீவறன் யிசுபரர் அம்மன் பெரியநா
132. யகிக்கும் கோவில் திருப்பணி வேலைக்கும் சுவாமிச் சீவறணிசுரர் பெரியநாயனாயகி
133. யம்மனுக்கும் அபிஷேக நெயிவேதினந் திருவிளக்குத் திருமாலை அறக்கட்டளை
134. த்தற பரிபாலினமாக நடக்கத்தக்கதாகச் சந்திராதித்த பிறவேச வரைக்கும் புத்திரபவுத்திரர் பாரம்பரைக்கும் சல்லும் காவெரியு............
135. ப்பட்டய பிறகாரத்துக்குச் சீவறன் இசுவரன் கொவில் தற்மத்துக்குக் குடுத்துவரக்
136. கடவொமாகவும் யிந்தத் தற்மம் புரொவிற்தியாக யிந்தப் பட்டயப்படிக்குக் கொ
137. டுத்துவருகிறவன் அனெக கோடி சிவப்பிறதிஷ்(ட்)டை