பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

巴5e、O சீவக சிந்தாமணி - சுருக்கம் நீண்மைக் கண் கின்று வந்த சிதியெலாம் தருவல் என்ருன். 42کال کويتي ص இதனுேடமையாது, வேட்டுவரை வெங்கிட்டோடச் செய்து அவர் கவர்ந்து சென்ற ஆனிரைகளை மீட்டு அாசற்கு நிகழவிருந்த வடுவைச் சீவகன் மாற்றியதையும் கந்துகன் விதங்தோகினன். - கட்டியங்காரன் சினம் தனியாது செய்வது கூறல் ஆய்களிற் றசனி வேகம் அதன்மருப் பூசி யாகச் சீவகன் அகன்ற மார்பம் ஒலேயாத் திசைகள் கேட்பக் காய்பவன் கள்வ ரென்ன எழுதுவித் திடுவல் , இன்னே பேரி வொழிந்து போய்கின் அகம் புகு ; கினேயல் , என்ருன். இச் சொற்களால் மனம் புண்பட்டு ஆற்ருனுய்க் கந்து கன் தன் மனேக்கு மீண்டான். அவன் முயற்சி பயன் தாாமை கண்டு சுநங்தையும் ஆருத் துயருறுவாளாயினள். அப்போழ்கில், கந்துகன் பண்டு நிகழ்ந்ததொரு நிகழ்ச்சி யைக் கூறலுற்று, சுகந்தாய், பண்டு உனக்குப் பல குழக் தைகள் பிறந்து பிறந்து இறந்தன ; ஒருகால், யான் கருக் கொண்டிருக்கும் இம் மகவு இறப்பின் யான் உயிர்தரியேன் என்று உட்கொண்டனே ; அப்போது ஒரு முனிவன் வங் தான் அவற்குப் பசி தீர உணவளித்து உற்ற குறையைத் தெரிவிக்க அவன், விேர் கவலல் வேண்டா; விேர்.ஒரு மகனைப் பெறுவீர். அவனே ஒரு காலத்தே அருளிலான் உஅக. கான் மெய்க் கொண்டு சட்டப்பட்டார் - காணம் முதலாகிய வற்ருல் மெய்யும் உருவுமாகச் சமைக்கப்பட்ட மகளிர், இவை . துன்பம். எண்ணி - களிற்றி இனத் தான் பெயர்த்த ஆனிரைபோலக் கருதி. அறி வின்மை - அறியாமையால், மெய்க்கொண்டு - மெய்யிலே யணிந்து. ண்ேமைக்கன் கின்று வந்த நிதி தொன்றுதொட்டு வந்த விதிய8னத்தும். உ.அ.உ. ஆய் களி. . வருக்கிய யானே. ஊசி - எ முத்தாணி. திசை கள் கேட்ப எல்லாத்திசையினு முள்ள அரசரும் வெள்ளிமலையி லு:ள்ளா ரும் கேட்குமாறு, கள்ளரென்னக் காப்பவன் . கள்வர் கொல்லப்படு மாறுபோல என்னல் கொல்லப்படுவோனுவன். பிரிவு - வருத்தம். கேன யல் . இதனே கினேயாதே. கொல்லுதலே எழுதுவிப்பேன் என்ருன், இதல்ை தன்க்குப் புகழ் நெடுங்காலம் சிற்குமென்ற கருதி.