பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீவகசிந்தாமணி - சுருக்கம் التي سبيلو وايي. இன்னுயி ரவனே யுண்னும் எல்லைநாள் வந்த தில்லை : ' என்னே இக் கிருமி கொன்று ? " என் • தோழனே கினேப்ப லென் ருன். జ9! శ్రీః | இடியும் மின்னும் முழக்கமும் கலந்த பெரு மழையுடன் சுதஞ்சணன் வந்து சீவகனைக் கொண்டேகல் விண்ணும் மண்ணும் அறியாது விலங்கொடு மாந்தர்தம் கண்ணும் வாயும் இழந்தாம் கடல்கொண்டது காண்கெனப் பெண்ணும் ஆணும் இரங்கப் பெருமான்மகன் சாமியை அண்ண லேங் தி யகலம் புலிக்கொண்டெழுக் தேகினன். அதனைத் தன் விஞ்சையால் காங்கருவதத்தை யுணர்ந்து அவற்கு கன்றுண்டாக ' என வாழ்க்கினளாயினும், அவனே மறுவலும் கானும் நாள் என்ருே எனக் கலக்கமுற்ருள், பின்பு ஒருவாறு தேறி, தனக்குத் துணேசெய்த தெய்வங் கட்கு அவள் விடை கொடுத்தனுப்பினள். சீவகன் மறைந்தது கண்ட மதனன் முதலாயினுள் செய்வது சூழ்தல் மலைத்தொகை யானே மன்னன் மைத்துனன் மதனன் என்பான் கொலைத்தொகை வேலி ளுனேக் கொல்விய கொண்டு போர்தான் உ. அக, பின் இலங்கு எயிறு . ஒளிதிகழும் கொம்பு. வேழம் வேழத்தால் புடைத்து . யானையை யானேயால் மோதித் தாக்கி, பொன் னிலங்கு இவுளித் தேர் - பொன்னணி யணிந்த குதிரை பூட்டிய தேர். எல்லேகாள் - கட்டியங்காரனுக்கு இறுதிக் காலமாகிய சாள். இக் கிருமி . சிறு பூச்சிகளையொத்த இப் படைவீரர்களே. கொன்று பெறுவது என்ன என முடிக்க, மக்கள் என்கிற கருத்தின்மையின் கிருமி என்ருன். தோழன் - சுதஞ்சணன். f; உகம். அறியாது அறியாதவாறு. இழந்து - இழப்பு, ஆம் கடல் - மேல் ஊழிக்காலத்தே வரும் கடல். விலங்குகள் மேயாமையின், 1.வாயிழந்தன. காண்க ளன . காண்கென, பெருமான் . சச்சக்தன். சாமி - சீவகன், சீவகனேச் சிவகசாமியென்றும் வழங்குப. அண்ணல் . பெருமையையுடைய சுதஞ்சனன். அகலம் புலிக்கொண்டு . மார்பில் தழுவிக்கெர்ண்டு. எழுந்து . மேளுேக்கி யெழுந்து.