கனகமாலையார் இலம்பகம் காடு அறிந்து பாவையைக் கொடுப்புத் தோன்றி யஞ்சுட ரேங்த நிறைந்த பூங்குருக் துகுதேன் : ர்ேபெய் தார்த்தன சுரும்பே. g"50 - சிவகன் இக்காட்சியைக் கண்டு மகிழ்ச்சி மிகுந்து செல்ல, அவனெகிரே, வாலுசிைற்குச் செல்லும் வழி காட்டு வதுபோல, வனகிரி யென்னுமொரு மல்ை தான் மித்து. அதனடியில், காமரையும், கழுநீரும், லேமும், ஆம்பலும் நிறைந்த நீர்நிலையொன்றை அகத்தேயுடைய பொழிலொன் றிருந்தது. சீவகன் அதன்கட் சென்று தங்கினன். - அநங்கமாவீணே அவ்விடத்திற்கு வருதல் கானத்தி னேகு கின்ருன் கடிபொழில் கவின்கண் டெய்தித் தானத்தி விருத்த லோடும் - தையலாள் ஒருத்தி தானே வானத்தின் இழிந்து வந்த வானவர் மகளு ஒப்பாள் 法 கானமும் பூவும் சாங் தும் . - நாறவங் தருகுகின் ருள். சகக crւp (T சீவகன் அவளேக் காண்டல் அணிகல வரவத் தாலும் அமிழ்துறம் காற்றத் தாலும் பணிவரும் சிங்க நோக்கின் பனேயெருத் துறழ நோக்கி, சகo. மகள் மொழிக் காட மகட்பேசிச் செல்லுதலால். பைங் தார்க்கொன்றை - கொன்றை மாலே போல மலர்வதால், பைங்தார்க் கொன்றையென் முர். குராமரத்தின் பூங்துனர் பாவையெனப்படுதலின், பாவை கொடுப்ப என் முர். தோன்றி - தோன் றிமர்த்தின் ஒளி திகழும் வெண் பூ. குருங்து - குருக்கமரம். தேன் சீர் - தேளுகிய ர்ே. சுரும் பு கேனிர் பெய்து ஆர்த்தன என்க. சகக. கானத் தி னேகுகின் முன்-சிவகன். கானத்தில் - ஒரிடத்தே. மகளும் - உம்மை, இசை ைேற. கானம் - புழுகு. கா ற - மனம் கமp.
பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/204
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை