பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனகமாலையார் இலம்பகம் ég?"むア கன்பாற் படுத்திக்கொண்டு சென்ருன். ஆங்கே, அவன் மனைவி என்னைப் போகவிட, யான் இங்கே வந்தடைந்தேன் என் பெயர் அகங்கமாவீணே யென்பது, தாயிலாக் குழவி போலச் சாதுய ரெய்து கின்றேன் வேயுலாம் தோளி ர்ைதம் விழுத்துணைக் கேள்வ !-கிற்கண்டு ஆயினேன் துறக்கம் பெற்றேன் : அளித்தரு ளாது விட்டால் தீயினுள் அமிர்தம் பெய்தாங் கென்னுயிர் செகுப்ப லென்ரு ஸ். 凸户、凸* அது கேட்ட சீவகன் அவள் கருத்தை மாற்றக் கருதி, மக்களுடம்பின் புன்மையைப் பலவகையால் விளக்கிக் கூறி, அவள் செயலில் அவட்கே அருவருப்புப் பிறக்குமாறு பேசினன். அந்நிலையில் அவள் கணவனுன பவதத்தன் அவளேத் தேடிக்கொண்டு வருதல் காதல் மாமன் மடமகளே - கருங்குழல்மேல் வண்டிருப்பினும் ஏத முற்று முரியும்துசுப் பென்றுன்னியல் பேத்துவேன் : ஓதம் போல உடன்றுடன்று நைய ,ேஒண் தாமரைக் கோதை போல்வாய், ஒளித்தொழிதல், கொம்பே குண குைமே ? சகடு சகச சாதுயர் - சாதற்குரிய வருத்தம், விழுத்துகனக் கேள்வ . சீரிய துணைவனுகிய கேள்வனே. பெய்தாங்கு சொரிந்து கெடுப்பது போல. செகுப்பல் - கெடுப்பேன். வேயுலாம் . உலாம்: உவமவுருபு. சி கடு. குழல் மேல் வண்டு இருப்பினும் து சுப்பு முரியும் என்று இயல்பு ஏத்துவேன் என இயைக்க எதம் - துன்பம். ஒதம் - கடல். உடன் து உடன்று கைய மறுகி கையும்படி, ஒளித்தொழி,கல் குண அகுமே என்க. ஏகாரம். விஞ. தாமரைக் கோதை - திருமகள், of go- -