பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எலங்கமழ் கோதையிதற் கென்செய்குரை” பென்ருன். அதுகேட்ட சாமஞ்சளி தான் கிடந்துறங்கும் கட்டிலிலே அவனைக் கிடந்து உறங்குமாறு பணித்தாள். அவனும் அதன் மேல் கிடந்து மெல்ல உறங்குவான் போன்ருன். இரவுப் போது வந்தது. மகளிர் தாமும் உணவுண்டு இனிய பாட்டுக் களைப் பாடி மகிழ்தலுற்றனர். ಕಿ೧:ಹರ್ವೆ பாடுதல் பொன்னறையுள் இன்னமளிப் பூவணேயின் மேலான், முன்னியதன் மன்றலது முந்துற முடிப்பான், மன்னுமொரு கிதமது ரம்பட முரன்ரு ற்கு, இன்ன மிர்த மாக இளே யாருமது கேட்டார். டுங்டு கேட்ட மகளிர் அவனது இசைச் சிறப்பை நினைந்து வியப்பெய்தி, ' இது சீவகன் இசைபோலுளது ' என எண்ணி மகிழ, சீவகன் மேலும் ஒரு பாட்டை இனிது பாடினன. மகளிர் அவன்பால் ஓடி வருதல் கள்ள மூப்பின் அந்தணன் கனிந்த கீத வீதியே வள்ளி வென்ற நுண் ணிடை மழைம லர்த்த டங்களுர் புள்ளு வம்ம திமமகன் புணர்த்த வோசை மேற்பு:கன்று, டுக.ச. கோல மணி - அழகிய முத்து. சாமி - சிவ்கன். முகம் - சுரமஞ்சரியின் முகத்தை. காலும் மிக - வாடைக்காற்று மிகுவதால். கோம் - கெஞ்சு வருந்துகின்றது. கண் - பொழுது, துயில்குற்றேன் - சாக் காடு எய்தியுள்ளேன். காலும்.கோகும் : கண்ணும் துயில்கொள்ளும் என்று சீவகன் கூறியதாக அவள் கருதினுள். என் செய்கு - என் செய்வேன். டுக.டு. அமளிப்பூவனே-அமளியாகிய பூம் படுக்கை. முன்னிய கருதி யிருந்த மன்றல் - கக்தருவ மனம். மன்னும் - கிலேபெற்ற முரன்முன் - பாடினன்.