பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீவக சிங்காமணி - சுருக்கம் 2-تاي تاتيس وg பள்ளிவாய் கந்து மாமையும் பணித்துப் பன்மலர் வழிபடக் குறைக்கும் வெள்ளநீர்ப் படப்பை விதையம்வங் தடைந்தே வேங்தனுக் குணர்த்தமுன் விடுத்தார். டுடுசு சீவகனது வாவறிந்த கோவிந்தராசன் நகரத்தை அணி செய்து சீவகனச் சிறப்பாக வரவேற்குமாறு நகர மக்கட் குப் பணித்தான். நகர மக்கள் அவ்வண்ணமே ககாத்தைத் தேவருலகுபோல அணிசெய்து சிறப்பித்தனர். - நகர மக்கள் சீவகனை வரவேற்றல் மின்தோய் வரை கொன்ற வேலோன் புகுதக : இன்தேன் கமழ்தார் இயக்கன் புகுதக ; வென்ருேன் புகுதக வீரன் புகுதக, என்றே நகரம் எதிர்கொண் டதுவே. டுடு எ சீவகன், யானே யி வர்ந்து சென்று மன்னன் கோயிலே யடைதல் விளங்குபாற் கடலிற் பொங்கி வெண்டிரை யெழுவ வேபோல் துளங்கொளி மாடத் துச்சித் துகிற்கொடி நுடங்கும் வீதி உளங்கழிங் துருவப் பைங்தார் மன்னவன் கோயில் சேர்ந்தான் இளங் கதிர்ப் பருதி பெளவத் ; திறுவரை யிருந்த தொத்தான். டுடு அ டுடுக... அள்ளிலே செறிந்த இல்ே. அளிந்து நன்கு பழுத்து. புள்ளி வாழ் அலவன் - புள்ளி பொருங்கிய கண்டு. கமஞ் குல் கெண்டு - நிறைந்த குல் கொண்ட பெடை கண்டு. பள்ளி - இடம். பணித்து மிதித்து. வழி பட - வழியுண்டாகுமாறு. படப்பை தோட்டம் , வயலுமாம். விடுத் தார் . ஆள் விட்டார். அலவன் கெண்டுக்குச் சுளே முதலியவற்றை உம்று, கோப் தணிப்பான் வழிபடக் குறைக்கும் படப்பையையுடைய விதையம் என்க. டுடுள. மின் தோய் வரை - முகில் தவழும் மலே. வென்முேன் . அரு கன், புகுதக புகுதுக: ஒரு சொல். ககரம் . நகரில் உள்ளவர். டுரு அ. துளங்கொளி மாடத்து - ஒளி விளங்குகின்ற மாடங்களின், உளங்கழித் துருவப்பைச்தார் - மார்பிடத்தே கிடக்கு அழகு செய்யும் பசிய மால். இளங்கதிர்ப் பருதி - இளஞாயிறு. இறுவரை - எழுந்து, தங்கும் மலே,