பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உச.அ சீவக சிங்காமண்ணி - சுருக்கம் பிணிக்குங்கால் அவனை அது விழ்த்துக் கொன்றது; இனி, நீயே போந்து இவ் வாசுரிமையை ஏற்று என்மீது படரும் பழியைப் போக்குதல் வேண்டும் ; நின் பொருட்டு யான் என் உயிரையும் ஈகுவன் ’ என்று எழுகி யிருந்தான். சீவகன் உரைத்தல் ஒலயுட் பொருளேக் கேட்டே யொள்ளெயி றிலங்க நக்குக் காலனே யளியன் தானே கையில்ை விளிக்கு மென்கு நூல் வலீர் இவனேக் கொல்லும் நுண்மதிச் சூழ்ச்சி யீதே போல்வதொன் றில்லை யென் ருன் புனே மணிப் பொன்செய் பூணுன். டுகான கோவிந்த ராசன் கூறல் கள்ளத்தால் நம்மைக் கொல்லக் கருதினன் ; நாமும் தன்னேக் கள்ளத்தா லுயிரை யுண்ணக் கருதினேம் ; இதனே யாரும் உள்ளத்தா லுமிழ வேண்டா : வுறுபடை வன்து கூட வள்ளுவர் முரச மூதுார் அறைகென அருளி ளுனே. டுசு அ போர்க் குறிப்பின்றி நட்பு முறையில் பெரும்ப்டை திரள்க என்று அரசன் பணித்தவாறே பதினுயிரத் தறு. நாத யானேப் படையும், அறுபதினுயிரம் குதிரைப் படை டுக.எ. அளியன் . இகழ்ச்சிக் குறிப்பு. விளிக்கும் - அழ்ைக்கின்றன். கால் வலீர் . நால் பலவும் கற்ற வல்லோர்களே. துண்மதிச் சூழ்ச்சி - துண் ளிைய மதியால் செய்த வஞ்சம். ஈது - 5ட்பாய்ப் போதுகின்ற இது. பூணுன் - சிவகன். . இ.சு.அ. உள்ளத்தால் உமிழவேண்டா - உள்ளத்திலிருந்து எவரும் வெளியே புலப்படுத்தவேண்டா, உறுபடை - மிக்கபடை. வள்ளுவார் முர சம் - வளவிய வார்க்கட்டம்ைந்த முரசு , வள்ளுவர் முடிக்கும் முரசு எனினு toirtà.