பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ද්ද්‍රි. சீவக சிந்தாமணி - சுருக்கம் அஞ்சும் கின்னே" என்றலின் ஆண்டு கின்று நீண்டதன் குஞ்சி மாண்கொ டிக்கையால் கூவி விட்ட தொத்ததே. உடு அரசன் கோயில் இந்திரன் கோயில் போல் சிறத்தல் கந்து மாம ணித்திரள் கடைந்து செம்பொன் நீள்சுவர்ச் சங்து போழ்ங்தி யற்றிய தட்டு வேய்ந்து வெண்பொனல், இந்தி ரன்தி ருநகர் உரிமை யோடும் இவ்வழி - வந்தி ருந்த வண்ணமே அண்ணல் கோயில் வண்ணமே, உசு சச்சந்தன் என்ற அரசன் சிறப்பு கச்சு நாகத்தின் ஆரழற் சிற்றத்தன், அச்ச முற்றடைங் தார்க்கமிர் தன்னவன் ; கச்சு லாம்முலை யார்க்கணங் காகிய சச்சங் தன் எனும் தாமரைச் செங்களுன். G_台莒” தருமன் தண்ணளி யால்,தன திகையால் வருணன், கூற்று உயிர் மாற்றலின், வாமனே அருமை யால்,அழ கில்கனே ஐங்துடைத் திரும கன்,திரு மாநில மன்னனே. دسته سنی உடு. இஞ்சி - மதில், மாகம் விண், எல்லே விண்ணுலகின் எல்லே, மஞ்சு - மேகம். மாகம் நீண்ட காகம் - வானுலகத்தே உயர்ந்த சாகருல கம். ஆண்டு நின்று - மேக மண்டலத்திலிருந்தே. நீண்ட கொடிக் கையால் . நீண்ட கொடியாகிய கையால், குஞ்சி மாண் கொடிக் கை குழியிடத்தே கின்று மாட்சிமைப் பட்ட கொடி. குஞ்சி - மதிலிடத்தே கொடிகாட்டும் குழி, கூவிவிட்டது ஒத்தது - கூவிவிட்ட தன்மையை யொத்தது. உசு, கங்து . துரண், சக்து - சக்தனம். கட்டு கெடுங்கை, தாண் மணித்திரளால் கடையப்படுதலாலும், சுவர் பொன் ரூலாகி யிருத்தலாலும் சங்தனத்தைப் பிளக்து கெடுங்கை செய்து, பொன்வேய்க் திருத்தலாலும், கோயில் வண்ணம், இக்திரன் திருசகர் வந்திருந்தவண்ணம் என்க. உரிமை. இந்திரனுடைய உரிமை மகளிர், - - உள. கச்சு காகம்-ாஞ்சையுடைய பாம்பு. ஆர் அழல்-மிக்க வெம்மை, அமிர்து அன்னவன் - அமிர்து போல கலம் செய்பவன், அனங்காகிய . காம் வருத்தத்தைச் செய்யும். தாமரைச் செங்களுன் - தாமரைப் பூப் போல இயல்பாகவே சிவந்த கண்ணே யுடையவன், உ.அ. தருமன் அறக்கடவுள், கூற்று - எமன். உயிர் மாற்றலின் . ச்ெம்ருர் உயின்ரத் தப்பாமல் கொல்லுதலால், வாமன் - அருகன், கிரு