பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசு சீவக சிந்தாமணி -சுருக்கம் இதனையறிந்து நிமித்திகன் முதலிய அமைச்சர்கள் - தடுத்துரைத்தல் வலம்புரி பொறித்த வண்கை மத வலி விடுப்ப எகிக் கலங்தனன் சேனே காவல் கட்டியங் காரன் என்ன, ' உலக்தரு தோளி ய்ை ! ே ஒருவன்மேல் கொற்றம் வைப்பின் நிலம்திரு நீங்கும் ' என்ருேள் கிமித்திகன் நெறியிற் சொன்னன். கட்டு சச்சத்தன் கூறல் - - :: எனக்குயிர் என்னப் பட்டான் : என்னலால் பிறரை யில்லான் : முனேத்திறம் முருக்கி முன்னே மொய்யமர் பலவும் வென்ருன் : தனக்குயான் செய்வ செய்தேன் : தான்செய்வ செய்க ஒன்றும் மனக்கினு மொழிய வேண்டா : - வாழியர், ஒழிக. ” என்ருன். டிசு கட்டியங்காரன் தன் உடன்பாட்டுக் குறிப்பு கன்கு எய்தக் கூறுதல் காண்க. கழிபெரு - ஒரு பொருட் பன்மொழி. இளி, துன்னலர்த் தொலைத்தி வேலோய் என்றதற்கு பகை யென்ற் கூறப்படும் பகைவரை யெல்லாம் கொன்ற வேலோய் என்று சச்சிளுர்க்கினியர் கூறிஞர். - கட்டு, வலம்புரி . சங்க ரேகை. பொறித்த பிறவியிலே பொறிக் - மகவலி - மிக்க வலிமையுடைய சச்சந்தன். விடுப்ப مساسلا لا نباتية கையாலே காட்டி விடுப்பு. என்ன என்று அனைவரும் சொல்ல. உலக் தரு தோளிய்ை தாண்போல் உயர்ந்த தோ&ளயுடையாய். கொற்றம் . அரசியல். சிலந்திரு - கிலமும் திருவும். என்று ஒர் என்று அறிவாயாக என. கெறியின் நீதியால். - - - - - ந.சு. என் அலால் பிறரை இல்லான் - என்ன யொழியப் பிறரை உயிர்த்துக்ணவராக இல்லாதவன். முனேத் திறம் - பகைவர் போர் முனேக் கண் செய்யும் சூழ்ச்சி வகை. முருக்கி - கெடுத்து. முன்னே - யான் இச் சிறப்பைச் செய்வதற்கு முன்னே, மொய்யமர் - நெருங்கிய போர். தனக்கு - அவன் றனக்கு : அவனுக்கு. செய்வ - செய்யக்கூடியவை. ஒன்றும் - சிறிதும். மனக்கு மனத்திற்கு. இன்ன - பொருமை, வாழி யர்-யுேம் கின் θεωθώ வாழ்க. ஒழிக. - இனி, இவ்வாறு கூறுவதைத் தவிர்க.