பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமகள் இலம்பகம் 版。历。 வ்ெவ்வாய் ஒளி முழவாக, விளித்தார் சமம் விளக்காக, ஒவ்வாச் சுடுகாட் டுயர்அரங்கில் முேல்போல் துடங்கிப் பேயாட எவ்வாய் மருங்கும் இருந்திரங்கிக் கூகை குழறிப் பாராட்ட இவ்வா ருகிப் பிறப்பதோ ? இதுவோ ! மன்னர்க் கியல்,வேங்தே எகள் பற்ரு மன்னர் நகர்ப்புறமால், பாயல் பிணம்குழ் சுடுகாடால்; உற்ருர் இல்லாத் தமியேனல் ஒதுங்க லாகாத் தாங்கிருளால்: மற்று இஞ் ஞால முடையாய் ,ே வளரு மாறும் அறியேல்ை; எற்றே இதுகண் டேகாதே, இருத்தி யால்,என் இன்னுயிரே. என பிறந்த நீயும் பூம்பிண்டிப் பெருமா னடிகள் பேரறமும் புறங்தங் தென்பால் துயர்க்கடலே நீங்தும் புணே மற் முகாக்கால், சிறந்தா ருளரேல் உரையாயால் சிந்தா மணியே இடத்தியால்; மறங்கூர் நுங்கோன் சொற்செய்தேன் மம்மர் கோயின் வருந்துகோ. எஅ ஒலை போக்கி. கருங்கைக் களிறு - பெரிய கையினே புடைய யானே. காசு . பொற்காசு, கவிகள் - மங்கலம் பாடும் கவிஞர்கள். வி.சி - கொடுத்து, விரும்ப - அரசன் மகிழ்ச்சி மிகுந்து இவற்றை விரும்பிச் செய்ய. பிறப் பாய் . பிறக்கும் .ே விண் செய்தேன் . திவினே செய்த யர்ன். இக்தோ பிறக்குமா . இதுவோ பிறக்குமாறு : விகாரம், ஒஒ, இரக்கக் குறிப்பு. எசு. வெவ்வாய் ஒரி - கொடிய வாயையுடைய கரியின் கூப்பிடு. விளிங்தார் . இறந்தவர். சமம் - சுடுகாட்டு எரி. ஒவ்வா - பிறப்பார்க்கு ஒவ்வாத உயர் அரங்கில் - உயர்ந்த மேட்டிடத்தே. நுடங்கி அசைந்து. எவ்வாய் மருங்கும் எவ்விடத்தும். கூகை - பேராங்கை. இவ்வாறு என்றது தங்தை விரும்புமாறு கல்வினேயுடைய மின்மையை ; இது என்றது செயலின்றித் தாய் வருந்தும்படி தீவினையுடைய தன்மையை. எ.எ. பத்ரு மன்னர் பகை வேந்தர். பாயல் . படுத்துக் கிடக்கு மிடம். உற்ருர் - உசாவுதற்குத் துனேயாவார். இல்லா - இல்லாமல். ஒதுங்கலாகா . ಕೆಪTಷಿrà கொண்டுபோகக் கருதின் போகவொண்ணுத. தாங்கிருள் . மிக்க இருள். இஞ்ஞாலம் - இந்த ஏமாங்கத நாடு, இது கண்டு . இச் செய்தி கண்டும். எ.காது . நீங்காமல். என் . இதற்குக் காரணம் என்ளுே. மற்று - வினே மாற்று. எற்றே . இதுவும் அறிக்கே, உயிரொன்று தவிரத் துனே பி வீதின்மையின், அதனே, இன்னுயிரே யென் குள், எ.அ. பிறந்த யுேம் - என் வருத்தம் க்ேகப் பிறந்த நீயும். பெருமா னடிகள் - அருகன். புறந்தக்து - பாதுகாத்து. ந்ேதும் புணே - ந்ேதுதற் குரிய புனே (தெப்பம்) ஆகாக்கசல் - ஆகாதபோது. சிறந்தார் . துணை யாவதற்குச் சிறந்தவர். சின்தாமணியே, விளி. கிடத்தி . உரையாடாது கிடக்கின்ரு ய், மறம் வீரம். சொல் சொல்லிய கருமம், மம்மர் மயக்கம், வருந்துகுலு . வருங்துவேன். . جه 盘