பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாமகள் இலம்பகம் sa-Gr கள்ளலைத் திழிதரும் களிகொள் கோதைதன் உள்ளலைத் தெழுதரும் உவகை பூர்தர வள்ளலே வல்வி ைரங் தெய்த நம்பியை - வெள்ளிலே வேலின்ை விரகின் நீட்டினன். அஎ கந்துக்கடன் தனக்குப் புதல்வன் பிறந்தனனென மங்க லம் முழங்க, பெருஞ் சிறப்புச் செய்ய், அரசனகிய கட்டியங் காான் கேட்டுத் தானும் அக் கந்துக்கடனுக்குப் பெரு நிதி கல்கிச் சிறப்பித்தான். கந்துக்கடன் மனையில் அக் குழந்தை வளர்ந்து வாலானுன். தெய்வம் தண்டாரணியத்துக்கு விசயையைக் கொண்டேகக் கருதி யுரைத்தல் - மகப் பிரிவாற்ருது தளரும் விசயைக்குத் தெய்வம் அக் குழந்தைக்கு எதிர்வில் நிகழவிருக்கும் சிறப்புக்களைக் கூறித் தேற்றித் தாம் செல்லவிருக்கும் நெறியின் இயல்பு கூறலுற்றது. * மணியறைக் தன்ன வரியறல் ஐம்பால் பணிவரும் கற்பின் படைமலர்க் கண்ணுய் ! துணியிருட் போர்வையில் துன்னுட போகி, அணிமணற் பேர்யாற் றமரிகை சார்வாம் : அ.அ அஎ. கள் அகலத்து இழிதரும் களிகொள் கோதை - தேன் இதழை யகலத்து இழிதற்குக் காரணமான களிப்பினைக் கொண்ட மாலையையுடைய காங்தை. உள் அலேத்து . உள்ளத்தே நிறைந்து அலே கொண்டு. ஊர்தர . மிக்கு வழிய. வள்ள லே . சிவகளுகிய குழவியை. வல் விரைந்து எய்த . சுங்தை மிக விரைந்து வாங்கச் செல்ல. நம்பியை சீவகன. வெள் ளிலே வேல் - வெள்ளிய இ8ல வடிவிற்கு:ன வேல். வி.ரகு . தேவியிட்ட திலகத்தை மாற்றினது. - அ. அ. மணிவர் அறல் அறைந்தன்ன ஐம்பால் - நீலமணியிலே வரி. பொருந்திய கருமணலே அழுத்தினு லொத்த கூந்தல். பணிவரும் கற்பு . உலகெலாம் தனது ஏவலில் வருதற்குக் காரணமான கற்பு: படை மலர்க் கண் - வேற்படை போலும் மலரொத்த கண் துணியிருள் போர்வை . கிரண்ட இருளாகிய போர்வைக்குள் மறைந்து. துன்னுடி - செருங்கி. பகை நிலமாதலின் இருட் போர்வையில் மறைந்து செல்வாம் என்கின்ருள், அணிமணல் . அழகிய மணல். சார்வாம் - சார்ந்து அயர்ச்சி"இரலாம். - o w