பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இது C வல்லிக்கண்ணன் ‘இதென்ன பைத்தியம் மாதிரி, கம்மா இஹிஹறி பின்னுக்கிட்டு: இப்போ என்ன வேடிக்கை கண்டுபோட்டே?” என்று சிடுசிடுத்தார் காவலர். ‘இல்லே.....வந்து.........வயிற்றுக்கு இல்லாமே, பசிக் கொடுமையினாலே, பிழைக்க வேறு வழி இல்லாததனாலே, சிலபேரு இப்படி ஒரு தொழில் செய்ய நேருது நானும் அப்படித்தான். அது குற்றம்னு சொல்லி, புடிச்சு, தண்டனை கொடுக்கிறீங்க. ஆனா, இதே வேலையை வேறு பார் யாரெல்லமோ, வேறு ஏதோ காரணங்களினால் எல்லாம் செய்துக்கிட்டு, ஜம்னு போறாங்க, வாராங்க. ஆடம்பரமா வாழ்தாங்கனே தண்டனைக்கு இலக்காகாத அந்த வேலைத் தனத்துக்கு என்னபேரு இருக்குமோன்னு நினைச்சேன். திணைக்க திணைக்க சிரிப்பா வருது: என்றாள். சிரித்தாள், "சி அதிகப்பிரசங்கி வாயை மூடு: என்று உறுமினார் காவலர். D