பக்கம்:சுதந்திரமா.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரவிகர்கள் - 75。

காலடியில் விழுந்து எழுந்தார். தாம் பட்ட பாட்டைப் பற்றிப் பாடினர். .

ஏட்டுக் கணக்கும், எழுத்தாணி

தேய்ந்ததும், யாங்கன்விற்ற பாட்டுக் கணக்கும், பயன்பெற லாம் என்று பாடிச்சென்ற விட்டுக் கணக்கும் தொகையார்க்கின் கார்க்கடல் வெண்மணலைக் கூட்டிக் கணக்கிட லாமே .

பழனிக் குருபரனே' - என்பது அவர் பாட்டு. - -

ஆகவே, கலைஞர்கள் எத்தனேதான் அறிவிலும் குணத்திலும் ஆற்றலிலும் சிறந்தவர்கள் ஆலுைம், அவர் களுடைய கலே மேன்மேலும் வளர வேண்டுமானல் ரஸிகர் களுடைய ஆதரவு வேண்டும். ரஸிகர்களின் ஆதரவு இருந்தால் எதிர்பாராத இடங்களிலெல்லாம் கலே ஊற்று. எழும்பும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/83&oldid=685989" இலிருந்து மீள்விக்கப்பட்டது