பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீன ஆக்கிரமிப்பு. இச்செய்தியைக் கேட்டேன். வாங்கு? இங்கிலாந்தில் கேட்டேன். நான் மட்டுமா? இல்லே அந்நாட்டவரும் கேட்டனர். அவர்களிடம் எழுந்த எண்ன அல்ேகள் என்ன? இந்தியாவிற்கு உதவவேண்டும். பெரும் அளவில் உதவவேண்டும். விரைந்து உதவவேண்டும். பலவகையிலும் உதவ வேண்டும். இவையே அவர்களது எண்ண அல்ேகள். சிலர் உள்ளத்தில் மட்டும் மோதிய அலேகளா? இல்லே. எல்லோர் உள்ளத்திலும் எழுந்த ஆல்ேகள். இவையே அவர்களின் ஒருமித்த கருத்து. எப்போது: செய்தி யைக் கேட்டதும். பிறர் தூண்டி எழுந்தவையா? இல்லே. தாமே எழுத்தவை. கேட்டதும் எழுந்தவை. தலைவர்களின் கருத்தறியக் காத்திருக்கவில்லே அவர்கள். மக்கள் அனேவரும் உடனுக்குடன் இக்கருத்துகளைத் தெரிவித்தனர். பின்னர் தலைவர்களும் அதே கருத் தினே வெளியிட்டனர். விாேவு? ஆங்கில அரசின் r- | 鴞 | (சென்னை வானுெலி கிலேயத்தில் 10-1-1963-இல் i o - ஆற்றிய உரை)