பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

z? } தனின் சாப்பிட்டுவிட்டுப் படித்தார்கள், அவர்கள். விட்டில் கிடைக்காத சோறு இல்லத்தில் கிடைத்த 6il I--# * + * ཟླ་ཁོག་ཟ་ - - - - - #3 సోనాలి ༈ ཁོ་ཟ ༈་ཟོལ་ தால், பசிக்கவயிைன்றிக் கவனமாகப் படித்தார்கள். h நன்ருகத் தேறினர்கள். காலம் மாறி ற்று. கல்வி எல்லோருடைய பிறப் புரிமை என்ற உணர்ச்சி வளர்ந்தது. 'அறிவுடையார் எல்லாம் உடையார்' என்ற தெளிவு வந்தது. விளேவு? பள்ளிகளில் ஏழைகள் அதிகமாகச் சேர்ந்தனர். பசியையும் தாங்கிக்கொண்டு படிக்க முயன்றனர். நீர் குறைந்த பயிரின் விளேச்சல் எப்படியிருக்கும்? முழு விளேச்சலாக இராது. அரைப் பலன், கால் பலன் மட்டுமே கிட்டும். அப்படியே நம் கல்வி முயற்சியும் அரைப் பலன், கால் பலனே கொடுத்தது. இவ்வளவு மட்டுமா? இளமையில் ുട്:LP, நிணேப்பிலே கோணலே ஏற்படுத்தியது, நிலேயாக எற்படுத்தியது. இது நம் நாட்டு அனுபவம் மட்டுமல்ல, முன்னுேடி நாடு களின் அனுபவமும் இதுவே. பலன்? பள்ளிக்கூட உணவுத்திட்டம் முன்னுேடி நாடுகளில் எல்லாம் உருவாயிற்று. விட்டிலே உண்ண முடியாத எழை மாணவர்கள் பள்ளியில் உண்டார்கள். கவன மாகக் கற்றனர்; நன்ருகத் தேறினர்; நேராக வளர்ந் தனர். o பள்ளிக்கூட அன்னதானம், தமிழ் நாட்டிலும் துளிர்த்தது. பரவலாக அல்ல; எங்கே சில பள்ளி