பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_ | - -- * i- :٤ئي, == **, *, *.

    • . " .. o
  1. சா, ية تمت تنتج تجات முன்னுரை

பேச்சும் எழுத்தும் என் பணியில் இழைந்துள்ளன. என் பேச்சு சிற்சில வேளை, வானுெலி வழியில் வருவதுண்டு. அப்படி வந்தவற்றுள் பத்தும், கட்டுரை கள்ாக வெளிவந்தவற்றுள் இரண்டும் சுதந்திரம் காப்போம் என்ற இந்நூலில் இடம் பெறுகின்றன. 1964-ஆம் ஆண்டு மே திங்கள் இறுதியில், நேரு பெருமான் மறைந்தபோது எழுதிய - ஆனல் வெளி யிடாத - 'கண்ணிரோ காணிக்கை என்ற கட்டுரையும் இதில் சேர்ந்துள்ளது. என், எண்ண அலேகளைத் தாங்கிய அன்பர்கள், சுதந்திரம் காப்போம் என்ற இந்நூலேயும் விரைந்து ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன். இதில் வரும் கருத்துகளுக்கு நானே பொறுப்பு. அவற்றில் குற்றமிருப்பின், நானே ஏற்கிறேன். இதை வெளியிட் இசைவுதந்த தமிழ்நாட்டு அரசினருக்கு என் நன்றி. சென்னை, திருச்சி வானெலி நிலேயத்தாருக்கும் நன்றி. இந்நூலே வெளியிடும், முருகன் கம்பெனியாருக்கும் இதை ஒப்பு நோக்கி உதவிய தோழர்களுக்கும்.அஃதே. சென்னை, o 20-5-1965. கெ. து. சுந்தரவடிவேலு.