பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 எனவே இன்றைய குழந்தை நாளைய இந்தியன் என்பதை உணர்வோமாக! குடி செய்வார்க்கில்லே பருவம், மடிசெய்து மானம் கருதக்கெடும்' என்ற குறளே நினேவு படுத்திக் கொள்வோமாக. எல்லோருக்கும் கல்வி மட்டுமல்ல, தரமான கல்வியை, தன் முயற்சியால், கொடுக்க முயலும் பள்ளிச் சீரமைப்பு இயக்கத்தை நன் முறையில் நடத்துவோமாக. வெற்றி பெறுவோமாக.