பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 - CCI 1965 عتاشفينيكي لا கண்ணீரோ கர்ணிக்கை -*m T கன்னிச்-இதைச் சிந்தாதோர் உண்டோ? இல்லை. பச்சிளங் குழந்தை முதல் படுத்த படுக்கை பாயிருக்கும் பாட்டிவரை அறிந் தது கண்ணிக். சொரித் தது கண்ணிர். பலமுறை சொரிந்தது கண்ணிர். சென்ற இரு வாரங்களாக உலகம் சொரிந்ததும் கண்ணிரே. இவ்விரு வாரங்களில் மனித உணர்ச்சி யுடையோர் இருந்த இடமெல்லாம் கண்டது கண்ணிரே! யாருக்காகக் கண்ணிர்? எதற்காகக் கண்ணிர்? நேரு விற்காகக் கண்ணிர்: அவர் மறைவிற்காகக் கண்ணிர். கடல் பொங்கினும் கலங்காத உள்ளத்தினரும் சொட்டுச் சொட்டாகச் சிந்தினர் கண்ணிரை. சொட்டுச் சொட்டாக மட்டுமா கண்ணிர்? சாரலாகக் கண்ணிர்; தூறலாகக் கண்ணிர்:பெருமழையாகக் கண்ணிர்,எங்கும் கண்ணிர். இமயத்தின் உச்சியிலே கண்ணிர். குமரி முனயிலே கண்ணீர். இத்தண் கண்ணிரும் அந்நல்ல இருக்காக: அவ்வல்லவருக்காக, i நேரு, பிறந்தது மாளிகையில்: வளர்ந்தது மாளி |கயில்: படித்ததும் மாளிகை வாசிகளோடு, நிக்னத்தது