பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆங்கில நாட்டுக் கல்வியின் சிறப்புகள் பல. அவற் துள் முதன்முதலாக என்னேக் கவர்ந்தது எது தெ ரியுமா? எல்லோர்க்கும் கல்வி என்ற முறை. இதிலென்ன சிறப்பு என்று மலேக்காதீர்கள். எல்லோர் க்கும்’ என் பதில் யார் யார் அடங்குகிருக்கள். சித் தியுங்கள்: சொல்லுங்கள் பார்க்கலாம். -- நகரத்தில் இருப்பவரும் நாட்டுப்புறத்தில் இருப் பவரும் என்பீர்கள். உண்மை; இருப்பினும் முழு உண்மையல்ல. மேலும் ജ ി யுங்கள். o!, ജു பெண் லும் அதில் சேர்வார்கள் என்கிறீர்களா? சரி. இன்னும் பொருள் முடியவில்லை. ஏழையும் பணக்காரும்' அச் சொல்லில் அடங்குகிரு.ர்கள். இதுதானே அடுத்த விளக்கம்? ஒப்புக்கொள்ளுகிறேன். இன்னும் இருக் கிறதே! எது? கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். தெரிய வில்போ? சரி, நானே சொல்லிவிடுகிறேன். எல்லோர்க்கும் என்பதில் அந்நாட் டவரும் பிற நாட்டவரும் அடங்கி விடுகின்றனர். அந்நாட்டுக்குடி களுக்கு உள்ள கல் દ્રિ வாய்ப்புகள் அங்கிருக்கும் பிற நாட்டவர்களுக்கும் உண்டு. ஆங்கிலந்ாட்டுக் கல்விக்