பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 () ، и .ை யெழுதுவதற்காகக் கட்டாயக் கல்வி வயதிற்குப் பிறகும் பலர் பள்ளிகளில் படிக்கிருர்கள் அவர் ருக்கும் கல்வி இலவசம். பாட புத்தகங்கள் 3ьвоно ні. குறிப்புப் புத்தகங்கள் இனம் பாலும் இம்ை. ஃ- ம் ண்டு. பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, கல்லூரிக்கோ தெ. ழிற் படிப்பிற்ே கா போவோர் பலர். அதை விட அநேக தாவது அலுவலில் சேர்ந்து சம்பாதிக்கிருர் கள். அப்படிப்பட்டவர்கள், தொடர்ந்து கல்வி பெற அநேக அமைப்புகள் உள்ளன. அவை முதியோர் கல்விக்க டங்கள். அவற்றில் வேளைப்படிப்பிற்கு ஏராள மான பாடுகள் உண்டு. நூறு, வெவ்வேறு வகை யான பாடப் பிரிவுகள் உள்ளன. ஆகவே எல்லா வயதினரும் தொடர்ந்து விரும்பிப் படிப்பதைக் காண லாம். இதிலும் ஆண்களுக்குப் பெண்கள் இளைத்தவர் கள் அல்லர். இங்கிலாந்தில் குடியிருக்கும் எல்லா நாட்டவருக்கும் எல்லா வயதினருக்கும் போதிய கல்வி வாய்ப்புகள் உள்ளன. சலுகைகள் உள்ளன. பாட உரிமையும் உண்டு. பலனே? வெள்ளத்தின் பெருக்கைப் போல் அறிவும் ஆற்றலும் பெருக்கெடுக்கின்றன. விளைவு? சிந்தையில் ஆயிரம் எண்ணம் சிறந்து வளரும் சூழ்நிலை. நாமார்க்கும் குடி பல்லோம் என்ற பெருமிதம், சுதந்திரத் திற்கு எங்கே பங்கம் நேரினும் விரைந்து உதவும் தாராள மனம், தன்னடக்கத்தோடு இணைந்த நல்லாண்மை ஆகியன மலர்கின்றன,