பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 மேலும், தாமடைந்த பேற்றினை, நோவாது நோன்பெனைப்போல் நோற்றவரு மெஞ்ஞான்றும் சாவா வரமெனப்போற் சார்ந்தவரும்-தேவாநின் பேரருளை யென்போலப் பெற்றவரும் எவ்வுலகில் யாருளர்நீ சற்றே அறை -திரு. 6: 74; 11 பேராலு மறிவாலும் பெரியரெனச் சிறப்பாகப் பேச நின்ருேர் ஆராலும் பெறலரிய தியாது.அதனைப் பெறுவித்தான் -திரு. 6: 73; 7 என்றும் கூறுவர். வாழி யெனைத்துக்கி வைத்த கரதலங்கள் வாழியெலாம் வல்ல மணிமன்றம்-வாழிநடம் வாழி அருட்ஜோதி வாழிநட ராஜன் வாழி சிவஞான வழி -திரு. 6: 89; 10