பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 நெருப்புக்குச்சிகளுக்கு வேண்டிய பாஸ்பரசும்,ஏழு பார் சோப்புக்கட்டிக்கு வேண்டிய கொழுப்பும், ஒருவேளை பேதிமருந்திற்குரிய மக்னிசியமும், நூறு. கந்தக மாத்திரைகளுக்கு வேண்டிய கந்தகமும், இரண்டு அங்குல ஆணிக்குரிய இரும்பும்தான் உள்ளன என்று வேடிக்கையாகவும் சொல்வார்கள். இத்துஆன வேதிப்பொருள்களுக்கிடையில் உயிரும் இருக்கின்றது. இவையெல்லாம் உயிரணுவில் செயல்படுவதால் உண்டாகும் சக்தியைக்கொண்டு உடலின் பலவேறு தொழில்களும் காரியப்படு கின்றன. விஞ்ஞானவளர்ச்சி மிக்குற்ற இந்நாளில் ஒர் உயிரணுவில் (CELL) அமைந்துள்ள வேதிப் பொருள்கள் அனைத்தையும் அவ்வவ்வளவில் சேர்த்து ஒன்ருக்கிப் பார்க்கிருர்கள். ஆல்ை, உயிர் அணுவிற்கு உயிர் மட்டும் வருவதில்லை. அதனல் சுவாமிகள் கூறியவண்ணம் அசுத்த பூத காரிய அணுக்களை மட்டும் ஒன்றுசேர்த்துப் பார்க்க முடிகிறதேயன்றி, அவற்றின் காரணங்களாகிய அசுத்த பிரகிருதி அணுக்களைத் தயாரித்து ஒன்று சேர்க்க இயலவில்லை. இவற்றை மூலப்பொருள் (PI, IMOR DIAL MATTER) sT 6ỡI pI đa-g)ILI. Q5ơ>sư சேராதபடியால் உயிரணுவிற்கு உயிர்கொடுக்க முடியவில்லேபோலும். இது நிற்க. அசுத்த பூதகாரிய அணுக்களையும் அவற்றின் காரணங்களாகிய அசுத்த பிரகிருதி அணுக்களே யும் யாதானுமொரு தெய்வத் துாண்டுதலால் சுத்த பூதகாரிய அணுக்களாக மாற்றிவிட்டால் நமதுடல் துனய உடலாக, சுத்த தேகமாக மாறும் என்ப