இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8
அல்லாதவர்களும் படிக்கலாம். படித்துவிட்டுத் தங்கள் கருத்தை எனக்கு எழுதவும் எழுதலாம்.
இந்த நூலைத் தொடர்ந்து என்னால் எழுதப்பட்டுள்ள மற்ற நூல்களும் வெளியாவது நண்பர் ராமநாதனின் கையில் மட்டும் இல்லை; அது உங்கள் கையிலும் இருக்கிறது.
இப்போதைக்கு ‘இது போதும்’ என்று நினைக்கிறேன்; மற்றவை பின்னர்.
வணக்கம்,
விந்தன்.
விந்தன்.