பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 கவிஞர் முருகு சுந்தரம் திமிர்பிடித்த திமிங்கலங்களும் வாடகை கொடுக்காமலே வாழ்ந்து வரும் ஒரு வீடு! கன்னியின் அழுகை இருக்கிறதே ,I|5}9ئے ஒரு கண்ணி விளம்பரம். இந்தக் கடல் இருக்கிறதே இதுமிகப்பெரிய தண்ணி விளம்பரம். மண்ணால் அமைந்த தீவுகளே இதன்மீதுள்ள மச்சங்கள். உப்பும் பவளமும் முத்தும் சங்கும் ஈரக்கடலின் எச்சங்கள். '