பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

జ్ఞశ్రీ சுரதா ஒர் ஒப்பாய்வு 175 அவரைப்பற்றிப் பிறர் இரண்டு காரணங்களால் சுரதாவின் எழுத்துக்குச் சுரதா எழுத்தே நிகர். முதற்காரணம், அவர் பிறர் எழுதியதிலிருந்து திருடுவதில்லை, கருத்தையோ! தொடரையோ தானே தோன்றிய சொற்றொடர் ஒவ்வொன்றும் இனிக்கும் கவிதைத் துணிக்கை. -புரட்சிக் கவிஞர்.பாரதிதாசன். சுரதாவின் எழுத்துக்களால் பயன்பெற்ற பலரில் நானும் ஒருவன். -பேரறிஞர் அண்ணா கவிஞர் சுரதாவின் கவிதைகளில் எனக்கு அளவு கடந்த காதலே உண்டு. ஒவ்வோர் எழுத்தையும் எண்ணிப் பார்த்து எண்ணம் சேர்ப்பவர் அவர். -டாக்டர் மு.வரதராசனார் என்னரும் நண்பர் சுரதா, நான் பிறந்த நெற் களஞ்சியமாம் தஞ்சை மாவட்டத்தின் சொற் களஞ்சியமாய்த் திகழ்ந்தவர். சுரதாவை எப்படி எப்படியோ எழுத வைத்துப் பார்த்து ரசித்து வருபவன் நான். ஆழமும் அழுத்தமும் வேகமும் விறுவிறுப்பும்